follow the truth

follow the truth

August, 10, 2025
HomeTOP1ரயில்வே திணைக்களத்தினால் குழு நியமனம்

ரயில்வே திணைக்களத்தினால் குழு நியமனம்

Published on

காட்டு யானைகள் ரயில்களில் மோதப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காகத் ரயில்வே திணைக்களம் குழுவொன்றை நியமித்துள்ளது.

அதன் பரிந்துரைகளின் அடிப்படையில், ரயில் விபத்துகளால் யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்காக நீண்ட கால வேலைத் திட்டமொன்றைச் செயல்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தற்காலிக தீர்வின் அடிப்படையில் மட்டக்களப்பு மார்க்கத்தில் மதிய நேரத்தில் மட்டும் சரக்கு ரயில்களை இயக்குவதற்கு முன்னதாக ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

கடந்த 18ஆம் திகதி மின்னேரிய – ரொட்டவௌ பகுதியில் எரிபொருள் போக்குவரத்து ரயிலில் காட்டு யானைகள் மோதிய சம்பவத்தை அடுத்து ரயில்வே திணைக்களம் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...