follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉள்நாடுஇலங்கையை மீட்க துணியும் இந்தியா

இலங்கையை மீட்க துணியும் இந்தியா

Published on

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அவசர நிவாரணப் பொதியொன்றை வழங்குவது தொடர்பில் இந்திய அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக இந்திய வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வௌியிட்டுள்ளது.

உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நாணய மாற்று வசதி தொடர்பில் இந்தியா ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

உணவு, மருந்து வகைகள், எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா வழங்கும் கடன் வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24...

துறைமுகங்கள், விமான நிலையங்களில் இலத்திரணியல் நுழைவாயில் அமைப்புக்கள் விரைவாக மேற்கொள்ளப்படும்

ஜப்பான் நாட்டின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இலத்தரணியல் நுழைவாயில் அமைப்பை நிறுவும் திட்டத்தை விரைவாக மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் போக்குவரத்து,...

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

ரயில் நிலைய அதிபர்கள் இன்று (16) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.