follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்குப் பதிலளித்த பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்குப் பதிலளித்த பிரதமர்

Published on

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த போதிலும் அதற்கான நடைமுறை பின்பற்றப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாதுக்கவில் நேற்று (27) இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை பார்க்கும் போது திறைசேரி அல்லது நிதியமைச்சின் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.. இது மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு தவறான வாக்குறுதியாகும்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...