follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுகடந்த 24 மணி நேரத்தில் 103 தேர்தல் முறைப்பாடுகள்

கடந்த 24 மணி நேரத்தில் 103 தேர்தல் முறைப்பாடுகள்

Published on

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை பெறப்பட்ட மொத்த தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1042 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அவற்றில், 863 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டு, மேலும் 179 முறைப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் (2024/10/29 மாலை 04.30 மணி வரை) பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 103 ஆகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் செயலாளர் மீது துப்பாக்கிச்சூடு

கந்தானை பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், இருவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்...

மறு அறிவித்தல் வரை வட மாகாண ஆசிரிய ஆட்சேர்ப்புக்கு கோரப்பட்ட விண்ணப்பங்கள் இடைநிறுத்தம்

ஆசிரியர் சேவையின் தரம் 3க்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை...

அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியங்கள் இம்மாதம் முதல்

வரவு செலவுத் திட்ட அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய உயர்வு, இம்மாதம் முதல் வழங்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள்...