follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகடந்த 24 மணி நேரத்தில் 103 தேர்தல் முறைப்பாடுகள்

கடந்த 24 மணி நேரத்தில் 103 தேர்தல் முறைப்பாடுகள்

Published on

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை பெறப்பட்ட மொத்த தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1042 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அவற்றில், 863 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டு, மேலும் 179 முறைப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் (2024/10/29 மாலை 04.30 மணி வரை) பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 103 ஆகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...