follow the truth

follow the truth

June, 24, 2025
HomeTOP1இலங்கை - மாலைதீவு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை

இலங்கை – மாலைதீவு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை

Published on

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (MASOOD IMAD) ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

மாலைதீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியின் செயலாளரிடம் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், மாலைதீவு மற்றும் இலங்கையின் சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளை முன்னேற்றுவது குறித்தும் கலந்துரையாடபட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உடனடியாக தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டவும் – எதிர்க்கட்சித் தலைவர்

ஈரான்-இஸ்ரேல் போரின் தாக்கம் குறித்து ஆராய்ந்து தீர்வுகளைக் காண உடனடியாக தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட வேண்டும் என்று...

உலகளாவிய எரிபொருள் விலைகள் கணிசமாக குறைவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக அறிவித்ததைத்...

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட அறிவிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை...