follow the truth

follow the truth

June, 24, 2025
HomeTOP1மேலும் இரு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

மேலும் இரு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

Published on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், இதற்கு மாற்றீடாக எதிர்வரும் 09 ஆம் திகதி சனிக்கிழமை குறித்த பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழிமூல அரச பாடசாலைகளுக்கும் நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உடனடியாக தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டவும் – எதிர்க்கட்சித் தலைவர்

ஈரான்-இஸ்ரேல் போரின் தாக்கம் குறித்து ஆராய்ந்து தீர்வுகளைக் காண உடனடியாக தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட வேண்டும் என்று...

உலகளாவிய எரிபொருள் விலைகள் கணிசமாக குறைவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக அறிவித்ததைத்...

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட அறிவிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை...