follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதட்டம்மை தடுப்பூசி திட்டம் வரும் 4ம் திகதி ஆரம்பம்

தட்டம்மை தடுப்பூசி திட்டம் வரும் 4ம் திகதி ஆரம்பம்

Published on

எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை 12 மாவட்டங்களை உள்ளடக்கி தட்டம்மை தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக தொற்றாநோய் பிரிவின் நிபுணர் டொக்டர் ஹசித திசேரா தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...