follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP2தாய்வானை புரட்டி எடுக்கும் Kong-rey

தாய்வானை புரட்டி எடுக்கும் Kong-rey

Published on

முப்பது ஆண்டுகளில் தாய்வானை தாக்கிய மிக மோசமான சூறாவளியான Kong-rey, இப்போது மழையுடன் தாய்வானில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மணிக்கு 33 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் Kong-rey, புயல் தற்போது 4வது கட்ட புயலாக உருவாகி வருகிறது.

சூறாவளி காரணமாக தாய்வானின் பங்குச் சந்தையும் மூடப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...