follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP2"வன்னி மாவட்ட தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாளிகளாக.." - ஸ்ரீ ரங்கா

“வன்னி மாவட்ட தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாளிகளாக..” – ஸ்ரீ ரங்கா

Published on

வன்னி மாவட்ட தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாக வன்னி மாவட்டத்தில் உதைபந்து சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஜே.ஸ்ரீ ரங்கா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக அரசியல்வாதிகளால் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு மக்கள் தங்களது பிள்ளைகள் தொடர்பில் சிந்திக்க வேண்டிய நேரம் இதுவாகும்.

எங்களுடைய சமூகத்தை இலக்கு வைத்துப் பலர் போலி வாக்குறுதிகளை வழங்கி, வாக்கு சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் எமது தமிழ்ச் சமூகத்தை வியாபார பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.

இறுதியில் வன்னி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மாற்றம் எனக் கூறி, ஏமாற்றமே கிடைத்துள்ளது.

ஆகையால், தற்போது மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் ஜே.ஸ்ரீ ரங்கா குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...