follow the truth

follow the truth

June, 25, 2025
HomeTOP1வாக்குச் சீட்டு தொடர்பாக ஆணையத்தின் அறிவிப்பு

வாக்குச் சீட்டு தொடர்பாக ஆணையத்தின் அறிவிப்பு

Published on

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்சீட்டு தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பொலன்னறுவை, மொனராகலை மற்றும் கேகாலை ஆகிய தொகுதிகளின் வாக்குச் சீட்டுகள் ஒரே ஒரு பத்தியில் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டின் ஏனைய தொகுதிகளில் இரண்டு பத்திகளில் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09 ஆம் திகதி பிரகடனம்

பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும்...

அர்ஜுன் அலோசியஸுக்கு எதிரான வழக்கு ஜூலை 23 விசாரணைக்கு

மெண்டிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸுக்கு எதிரான வழக்கு வரும் ஜூலை 23 ஆம் திகதி அழைப்பதற்கு நீதிமன்றம்...

துஷார உப்புல்தெனிய மீண்டும் விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, ஜூலை...