follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP2நமது அரசியலை செய்ய நாம் பயப்படக் கூடாது - திலித்

நமது அரசியலை செய்ய நாம் பயப்படக் கூடாது – திலித்

Published on

கடந்த அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்திய வேலைத்திட்டத்தையே தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக சர்வஜன அதிகார கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் தொழில்முனைவோர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான புதிய பார்வை தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற பேரணியொன்றில் கலந்து கொண்ட தொழிலதிபர் திலித் ஜயவீர இதனை தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...