follow the truth

follow the truth

May, 21, 2025
HomeTOP1மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு

Published on

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை (06) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலின் வரவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உரிய கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் நேற்று (04) இடம்பெற்றதுடன், தபால் மூல வாக்குகளைக் குறிக்க முடியாத வாக்காளர்களுக்கு இம்மாதம் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்

பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (22) நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம் தொடங்கும் என்று துணை மருத்துவ நிபுணர்களின்...

நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு பற்றாக்குறை

நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்...

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருகிறது

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய...