follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1பொதுத் தேர்தல் பணிகளுக்கு 2017 பேருந்துகள் சேவையில்

பொதுத் தேர்தல் பணிகளுக்கு 2017 பேருந்துகள் சேவையில்

Published on

பொதுத் தேர்தலுக்காக இன்று (13) மற்றும் நாளை (14) தேர்தல் கடமைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மற்றும் தனியார் பேரூந்துகள் 2017 சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

வாக்குப் பெட்டிகள் மற்றும் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளை ஏற்றிச் செல்வதற்கு 1017 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் போக்குவரத்துக்காக 290 இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் உள்ள 107 இ.போ.ச டிப்போக்களில் இருந்து இந்த பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக 700 தனியார் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...