follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1பொதுத் தேர்தல் பணிகளுக்கு 2017 பேருந்துகள் சேவையில்

பொதுத் தேர்தல் பணிகளுக்கு 2017 பேருந்துகள் சேவையில்

Published on

பொதுத் தேர்தலுக்காக இன்று (13) மற்றும் நாளை (14) தேர்தல் கடமைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மற்றும் தனியார் பேரூந்துகள் 2017 சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

வாக்குப் பெட்டிகள் மற்றும் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளை ஏற்றிச் செல்வதற்கு 1017 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் போக்குவரத்துக்காக 290 இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் உள்ள 107 இ.போ.ச டிப்போக்களில் இருந்து இந்த பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக 700 தனியார் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...