follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉள்நாடுவிருப்பு வாக்கு : பொலன்னறுவை மாவட்டம்

விருப்பு வாக்கு : பொலன்னறுவை மாவட்டம்

Published on

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

பொலன்னறுவை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட ரி.பீ. சரத் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட கின்ஸ் நெல்சன் 28,682 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

  • தேசிய மக்கள் சக்தி (NPP) – 4 ஆசனங்கள்1. ரி.பீ. சரத் – 105,137
    2. ஜகத் விக்ரமரத்ன – 51,391
    3. சுனில் ரத்னசிறி – 51,077
    4. பத்மசிறி பண்டார – 45,096
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

1. கின்ஸ் நெல்சன் – 28,682

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...

ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை

எதிர்காலத்தில் ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் பின்பற்றப்படாவிட்டால், உரிமங்களை இரத்து செய்ய...