follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபத்தாவது பாராளுமன்றத்தில் NPP இற்கு பெரும்பான்மை பலம்

பத்தாவது பாராளுமன்றத்தில் NPP இற்கு பெரும்பான்மை பலம்

Published on

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதில் வெற்றி பெற்றுள்ளது.

அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 141 இடங்களை பெற்றுள்ளது.

இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளுடன் 141பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டுள்ளது.

  • தேசிய மக்கள் சக்தி – 6,863,186 – 141 ஆசனங்கள்
  • ஐக்கிய மக்கள் சக்தி – 1,968,716 – 35 ஆசனங்கள்
  • புதிய ஜனநாயக முன்னணி – 500,835 – 3 ஆசனங்கள்
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 350,429 – 2 ஆசனங்கள்
  • இலங்கை தமிழரசுக் கட்சி – 257,813 – 7 ஆசனங்கள்
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 87,038 – 2 ஆசனங்கள்
  • ஐக்கிய தேசியக் கட்சி – 66,234 – 1 ஆசனம்
  • ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 65,382 – 1 ஆசனம்
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 39,894 – 1 ஆசனம்
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 33,911 – 1 ஆசனம்
  • சுயேச்சை (17) – 27,855 – 1 ஆசனம்
  • இலங்கை தொழிலாளர் கட்சி – 17,710 – 1 ஆசனம்
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...