follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுவிருப்பு வாக்கு : வன்னி மாவட்டம்

விருப்பு வாக்கு : வன்னி மாவட்டம்

Published on

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 2 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

  • தேசிய மக்கள் சக்தி (NPP) – 2 ஆசனங்கள்
    1. செல்வத்தம்பி திலகநாதன் – 10,652
    2. ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் – 9,280
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்
    1. அப்துல் ரிஷாட் பதியுதீன் – 21,018
  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1 ஆசனம்
    1. துறைராசா ரவிகுமார் – 11,215
  • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1 ஆசனம்
    1. செல்வம் அடைக்கலநாதன் – 5,695
  • இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) – 1 ஆசனம்
    1. காதர் மஸ்தான் – 13,511
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...