follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஉபவேந்தர் ஒருவரை பதவி நீக்கம் செய்யக் கோரி ருஹுனு பல்கலைக்கழகில் பணிப்புறக்கணிப்பு

உபவேந்தர் ஒருவரை பதவி நீக்கம் செய்யக் கோரி ருஹுனு பல்கலைக்கழகில் பணிப்புறக்கணிப்பு

Published on

ருஹுனு பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் கல்விசாரா சங்கங்கள் இன்று (19) முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.

உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவை அப்பதவியிலிருந்து நீக்கக் கோரி இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் காலை 09 மணிக்கு பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்த கல்விசார் மற்றும் கல்விசாரா தொழிற்சங்கங்கள் தற்போது பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...