follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1ஓய்வூதிய வயதை அதிகரித்ததுக்கு இ.நி.சே.சங்கம் எதிர்ப்பு

ஓய்வூதிய வயதை அதிகரித்ததுக்கு இ.நி.சே.சங்கம் எதிர்ப்பு

Published on

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை எதிர்ப்பதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் நிதியமைச்சின் அதிகாரிகள் தமது தொழிற்சங்கங்களுடனோ அல்லது வேறு எந்த அரச சேவை சங்கங்களுடனோ கலந்தாலோசிக்கவில்லை என அதன் தலைவர் ரோஹன டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஓய்வூதிய வயதை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்ந்து அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அறிக்கை சமர்பிப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஓய்வுபெறும் வயதை 62 ஆக குறைக்குமாறு தமது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் டி சில்வா தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தரம் 1 மாணவர் சேர்க்கை – விண்ணப்பம் வெளியானது

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்...

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...