follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுகரையோர ரயில் சேவையில் தாமதம்

கரையோர ரயில் சேவையில் தாமதம்

Published on

காலியில் இருந்து கல்கிசை நோக்கிப் பயணித்த ரயில் ஒன்றில் இன்று (22) காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

பூஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில், குறித்த ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கரையோர மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகக் காலை வேளையில் இயங்கும் அலுவலக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....