follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1அரச நிறுவன பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு

அரச நிறுவன பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு

Published on

அரசாங்கத்திற்கு உரித்தான நிறுவனங்களினது பணியாளர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை நீடிக்கப்பட்டுள்ளது என  நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் ஜனவாி முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் குறித்த ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 62 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...