follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1பல மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை

பல மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை

Published on

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது.

சீரற்ற காலநிலையுடன் மலையக பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் வீதிகளை பயன்படுத்தும் சாரதிகளும் அவதானமாக இருக்குமாறும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

2 ஆம் கட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பகுதிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

பதுளை மாவட்டம் – ஹல்துமுல்ல, எல்ல, பசறை, ஹாலிஎல, மீகஹகிவுல, பதுளை, லுனுகல

காலி மாவட்டம் – பத்தேகம, எல்பிட்டிய, நாகொட

களுத்துறை மாவட்டம் – புலத்சிங்கள,

கண்டி மாவட்டம் – உடுதும்பர, உடபலாத, தெல்தோட்டை, ககவடகோரளய

கேகாலை மாவட்டம் – புலத்கொஹுபிட்டிய, கேகாலை, யட்டியந்தோட்டை

மாத்தளை மாவட்டம் – அம்பங்கக கோரலய, ரத்தோட்டை, உக்குவெல, வில்கமுவ, லக்கல பல்லேகம, நாவுல, மாத்தளை

மாத்தறை மாவட்டம் – பிட்டபெத்தர

நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ, ஹகுரன்கெத்த, வலப்பனை

இரத்தினபுரி மாவட்டம் – இம்புல்பே, ஓபநாயக்க, பலாங்கொட, இரத்தினபுரி, பெல்மடுல்ல, கஹவத்த

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...