follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1உள்நாட்டு இறைவரி திணைக்களம் சனிக்கிழமை திறக்கப்படவுள்ளது

உள்நாட்டு இறைவரி திணைக்களம் சனிக்கிழமை திறக்கப்படவுள்ளது

Published on

அனைத்து பிரதான அலுவலகங்களும், அனைத்து பிராந்திய மற்றும் நகர அலுவலகங்களும் எதிர்வரும் சனிக்கிழமை திறக்கப்படும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

வருடாந்தம் வழங்கப்படும் அனைத்து வருமான அறிக்கைகளுக்கும் நவம்பர் 30 ஆம் திகதி கடைசி நாளாகும் எனவே எதிர்வரும் சனிக்கிழமை தனது அலுவலகங்களை திறந்து வைக்கவுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு வருவாய்ச் சட்டத்தின்படி, பெருநிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி மற்றும் கூட்டு முயற்சி வருமான வரி போன்ற அனைத்து வருமான அறிக்கைகளும் வழங்கப்பட வேண்டும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

UPDATE – கந்தானை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் பலி

கந்தானையில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கந்தானை பொதுச்...

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் செயலாளர் மீது துப்பாக்கிச்சூடு

கந்தானை பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், இருவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்...

மறு அறிவித்தல் வரை வட மாகாண ஆசிரிய ஆட்சேர்ப்புக்கு கோரப்பட்ட விண்ணப்பங்கள் இடைநிறுத்தம்

ஆசிரியர் சேவையின் தரம் 3க்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை...