follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

Published on

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் புதுப்பிக்கப்பட்ட சமீபத்திய அறிவிப்பு நேற்று(27) இரவு 7:00 மணி முதல் இன்று(28) இரவு 7:00 மணி வரை செல்லுபடியாகும்.

எச்சரிக்கை நிலை 3 – வெளியேறவும் (சிவப்பு)

கண்டி மாவட்டம்:
– உடுதும்பர
– உடபலாத
– தெல்தோட்ட
– கங்கவட்ட கோரலை
– பதஹேவாஹெட்ட
– ஹாரிஸ்பத்து
– பாததும்பர
– யட்டிநுவர
– மெததும்பர
– தொலுவ
– உடுநுவர

கேகாலை மாவட்டம்:
– அரநாயக்க
– மாவனெல்ல
– யட்டியாந்தோட்டை

மாத்தளை மாவட்டம்:
– அம்பன்கங்கை கோரல
– ரத்தோட்ட
– உக்குவெல
– வில்கமுவ
– நாவுல
– யட்டவத்தை
– பல்லேபொல
– லக்கல பல்லேகம
– மாத்தளை

நுவரெலியா மாவட்டம்:
– வலப்பனை

எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள் (அம்பர்)

பதுளை மாவட்டம்:
– பசறை
– ஹாலிஎல
– மீகஹகிவுலா
– பதுளை
– பண்டாரவளை

கண்டி மாவட்டம்:
– தும்பனே
– புஜாபிட்டிய
– பன்வில
-பஸ்பாகே கோரல
– அக்குரணை
– ஹதரலியத்த

கேகாலை மாவட்டம்:
– வரக்காபொல
– ரம்புக்கன
– ருவன்வெல்ல
– கேகாலை
– கலிகமுவ
– புலத்கொஹுபிட்டிய

குருநாகல் மாவட்டம்:
– ரிதிகம
– மாவத்தகம

நுவரெலியா மாவட்டம்:
– ஹகுரன்கெத
– கொத்மலை

எச்சரிக்கை நிலை 1 – எச்சரிக்கையாக இருங்கள் (மஞ்சள்)

பதுளை மாவட்டம்:
– ஹல்துமுல்ல
– எல்ல
– லுனுகல
– சொரனத்தோட்ட
– கந்தகெட்டிய
– ஊவா பரணகம
– வெலிமடை
– ஹப்புத்தளை

கொழும்பு மாவட்டம்:
– சீதாவக்க

கம்பஹா மாவட்டம்:
– அத்தனகல்ல

கேகாலை மாவட்டம்:
– தெஹியோவிட்ட
– தெரணியாலை

நுவரெலியா மாவட்டம்:
– அம்பகமுவ
– நுவரெலியா

இரத்தினபுரி மாவட்டம்:
– இம்புல்பே
– ஓபநாயக்க
– பலாங்கொடை
– இரத்தினபுரி
– பெல்மடுல்ல
– கஹவத்தை
-எஹெலியகொட
– குருவிட்ட

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....