follow the truth

follow the truth

July, 6, 2025
Homeவிளையாட்டு"இலங்கை அணியின் துடுப்பாட்டம் தனக்கு ஏமாற்றமளிக்கிறது"

“இலங்கை அணியின் துடுப்பாட்டம் தனக்கு ஏமாற்றமளிக்கிறது”

Published on

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸில் டோனி டி சோர்சியை வெளியேற்றியதன் மூலம் உலகின் அதிவேகமாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா ஆனார்.

பிரபாத் ஜெயசூர்யா 17 போட்டிகளில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்து, குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (5) பகலிரவு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை ரக்பி அணி

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று(04) நடைபெற்ற ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப் (Asia Rugby Emirates Men’s Championship...

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...