follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டு"இலங்கை அணியின் துடுப்பாட்டம் தனக்கு ஏமாற்றமளிக்கிறது"

“இலங்கை அணியின் துடுப்பாட்டம் தனக்கு ஏமாற்றமளிக்கிறது”

Published on

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸில் டோனி டி சோர்சியை வெளியேற்றியதன் மூலம் உலகின் அதிவேகமாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா ஆனார்.

பிரபாத் ஜெயசூர்யா 17 போட்டிகளில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்து, குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...

2026 உலகக்கிண்ண கால்பந்து – நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்

மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கிண்ண போட்டிக்காக நவீனப்படுத்தப்பட்டு 2026 மார்ச் 26, அன்று...