follow the truth

follow the truth

August, 24, 2025
Homeவிளையாட்டுகால்பந்து போட்டியில் மோதல், பலர் பலி : அமைதி காக்குமாறு பிரதமர் கோரிக்கை

கால்பந்து போட்டியில் மோதல், பலர் பலி : அமைதி காக்குமாறு பிரதமர் கோரிக்கை

Published on

கினியாவின் (Guinea) இரண்டாவது பெரிய நகரமான N’zérékoré இல் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

Guinean N’zérékoré அணிக்கும் சுற்றுலா Labé அணிக்கும் இடையிலான போட்டியில், போட்டி நடுவர்கள் மீது ஆத்திரமடைந்த விளையாட்டு ரசிகர்கள் திடீரென மைதானத்திற்கு விரைந்த போதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆத்திரமடைந்த மக்களை கட்டுப்படுத்த பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இதுவரை அதிகாரப்பூர்வமாக இறப்பு எண்ணிக்கை எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று பிபிசி கூறுகிறது.

இரு அணிகளின் விளையாட்டு ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் அமைதியாக இருக்குமாறு பிரதமர் Mamadou Oury Bah கேட்டுக் கொண்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...