follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கல்வி அமைச்சுக்கு முன்பான ஆர்ப்பாட்டத்தில் பதற்ற நிலை

கல்வி அமைச்சுக்கு முன்பான ஆர்ப்பாட்டத்தில் பதற்ற நிலை

Published on

கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒன்றிணைந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்க உறுப்பினர்களை கலைக்க பொலிஸார் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அப்போது அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

பதற்றமான சூழ்நிலையில், பல பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர் மற்றும் மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒன்றிணைந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் இன்று பிற்பகல் பெலவத்தை கல்வி அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதாவது பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் பணிக்கு உடனடியாக நியமிக்குமாறு அரசாங்கத்தை கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பத்தரமுல்லையில் இருந்து கல்வி அமைச்சுக்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...