follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுஇருபதுக்கு-20 வரலாற்றில் 349 ஓட்டங்களைக் குவித்து பரோடா அணி சாதனை

இருபதுக்கு-20 வரலாற்றில் 349 ஓட்டங்களைக் குவித்து பரோடா அணி சாதனை

Published on

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணி என்ற சாதனையை பரோடா அணி (Baroda CricketTeam) படைத்துள்ளது.

சயத் முஷ்தாக் அலி தொடரில் சிக்கிம் அணிக்கெதிரான (Sikkim Cricket Team) போட்டியில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.

குறித்த போட்டியில் பரோடா அணி 20 ஓவர்கள் நிறைவில் 349 ஓட்டங்களைக் குவித்தது.

இதற்கு முன்னதாக காம்பியா அணிக்கெதிரான சிம்பாப்வே அணி பெற்றுக்கொண்ட 344 ஓட்டங்களே சாதனையாக காணப்பட்டது.

இதனை படோரா அணி முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...