follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉள்நாடுஇசை நிகழ்ச்சிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்!

இசை நிகழ்ச்சிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்!

Published on

இசை நிகழ்ச்சிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இசைக்குழுக்களின் பிரதிநிதிகள் தயாரித்த யோசணைகள் அடங்கிய அறிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் இன்று கையளிக்கப்படவுள்ளன.

அந்த யோசணையில் பூரண தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட ரசிகர்களை மாத்திரம் இசைநிகழ்ச்சிகளை பார்வையிட அனுமதிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். நாராஹென்பிட்டி கிரிமன்டல...

இன்று இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும்...

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...