follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1எரிபொருள் மற்றும் டொலர் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்று மாலை விசேட ஆலோசனை

எரிபொருள் மற்றும் டொலர் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்று மாலை விசேட ஆலோசனை

Published on

எரிபொருள் விலையை அதிகரிப்பது மற்றும் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை இன்று நள்ளிரவு முதல் 230 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக
மிகவும் நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது

நிதியமைச்சின் பெயர் குறிப்பிட விரும்பாத வட்டரங்கள் மூலம் இந்த தவல்கள் கிடைத்துள்ளன

இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று இரவு 8.00 மணிக்கு பதில் நிதி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...