follow the truth

follow the truth

August, 11, 2025
HomeTOP1கம்பஹா ரயில் கடவை 3 நாட்களுக்கு மூடப்படும்

கம்பஹா ரயில் கடவை 3 நாட்களுக்கு மூடப்படும்

Published on

கம்பஹா 16வது மைல் புள்ளியில் உள்ள புகையிரத கடவை மற்றும் பிரதான புகையிரத பாதையின் ஜாஎல பாதை திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மூடப்படும் என புகையிரத துறைமுகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 28ஆம் திகதி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையிலும், 30ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பகுதியளவிலும் ரயில் கடவை மூடப்படவுள்ளதுடன், அவ்வேளையில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் சாரதிகளை குறித்த திணைக்களம் கோருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...