follow the truth

follow the truth

August, 11, 2025
Homeஉள்நாடுஅரிசி இறக்குமதிக்கு பெரும் தடையாக இருக்கும் வர்த்தமானி

அரிசி இறக்குமதிக்கு பெரும் தடையாக இருக்கும் வர்த்தமானி

Published on

அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் நீட்டித்துள்ள போதிலும், அது தொடர்பான வர்த்தமானி வெளியிடும் வரை அரிசியை இறக்குமதி செய்ய முடியாது என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரிசி இறக்குமதிக்கான அனுமதி கடந்த 20ம் திகதியுடன் முடிவடைய இருந்த போதிலும், அந்த அனுமதியை மீண்டும் ஜனவரி 10ம் திகதி வரை அரசு நீட்டித்தது.

ஆனால் அதற்கான வர்த்தமானி இதுவரை வெளியிடப்படாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...