follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் 2 நிமிட மௌனம்

சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் 2 நிமிட மௌனம்

Published on

2004 சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

அதாவது இன்று (26) காலை. காலை 9.25 மணி முதல் 9.27 வரையிலான காலகட்டத்தில் ஆகும்.

தேசிய பாதுகாப்பு தினமான இன்று இந்த மௌனம் கடைப்பிடிக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...