follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1சர்ச்சைக்குரிய eVisa மற்றும் ePassport பரிவர்த்தனைகள் ஜனவரியில் பாராளுமன்றுக்கு

சர்ச்சைக்குரிய eVisa மற்றும் ePassport பரிவர்த்தனைகள் ஜனவரியில் பாராளுமன்றுக்கு

Published on

சர்ச்சைக்குரிய eVisa மற்றும் ePassport பரிவர்த்தனைகள் தொடர்பான கணக்காய்வு அறிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக டப்ளியூ.பீ.சி.விக்ரமரத்ன தெரிவித்தார்.

இந்த விசாரணைகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாகவும், பல முறைகேடுகள் தெரியவந்துள்ளதாகவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த பரிவர்த்தனைகள் தொடர்பான நிறுவனங்களிடமிருந்து அறிக்கைகளை அழைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாக அலுவலகம் கூறுகிறது.

eVisa மற்றும் ePassport பரிவர்த்தனைகள் தொடர்பாக சமீபத்தில் நிறைய சர்ச்சைகள் எழுந்தன.

இதேவேளை, அரச வாகனங்கள் தொடர்பான கணக்காய்வு இந்த நாட்களில் இடம்பெற்று வருவதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் தகவல்களைப் பெற வேண்டியிருப்பதால் விசாரணைக்கு அதிக காலம் எடுக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...