follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1சர்ச்சைக்குரிய eVisa மற்றும் ePassport பரிவர்த்தனைகள் ஜனவரியில் பாராளுமன்றுக்கு

சர்ச்சைக்குரிய eVisa மற்றும் ePassport பரிவர்த்தனைகள் ஜனவரியில் பாராளுமன்றுக்கு

Published on

சர்ச்சைக்குரிய eVisa மற்றும் ePassport பரிவர்த்தனைகள் தொடர்பான கணக்காய்வு அறிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக டப்ளியூ.பீ.சி.விக்ரமரத்ன தெரிவித்தார்.

இந்த விசாரணைகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாகவும், பல முறைகேடுகள் தெரியவந்துள்ளதாகவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த பரிவர்த்தனைகள் தொடர்பான நிறுவனங்களிடமிருந்து அறிக்கைகளை அழைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாக அலுவலகம் கூறுகிறது.

eVisa மற்றும் ePassport பரிவர்த்தனைகள் தொடர்பாக சமீபத்தில் நிறைய சர்ச்சைகள் எழுந்தன.

இதேவேளை, அரச வாகனங்கள் தொடர்பான கணக்காய்வு இந்த நாட்களில் இடம்பெற்று வருவதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் தகவல்களைப் பெற வேண்டியிருப்பதால் விசாரணைக்கு அதிக காலம் எடுக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...