follow the truth

follow the truth

May, 18, 2025
Homeஉள்நாடுவெளிநாட்டுக்கு செல்ல தயாராகும் லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர்

வெளிநாட்டுக்கு செல்ல தயாராகும் லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர்

Published on

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது பதவியை இராஜினாமா செய்யவதாகவும், பின்னர் அவர் வெளிநாடு செல்வதற்கு தயாராகுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைக்குரிய நிலைமையில் தலைவர் தொடர்ந்து ஊடக  சந்திப்புகளை புறக்கணித்து வருகின்றார். இதன் காரணமாக ஆளும் கட்சி தரப்பினரால் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை, பிரச்சினைக்குரிய சந்தர்ப்பங்களில் முகம் கொடுக்க முடியவில்லை என்றால் பதவியை இராஜினாமா செய்யுமாறு அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – இருவர் கைது

கடந்த 16 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் சுமித்ராராம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆண்...

இந்த வருடத்தில் இதுவரை 20,588 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த ஆண்டு இதுவரை 20,588 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த மாதத்தில் மட்டும் 3,000 க்கும்...

சுவிட்சர்லாந்து சென்றார் சுகாதார அமைச்சர்

உலக சுகாதார அமைப்பின் 78வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர்...