follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1இலங்கையின் 25வது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமனம்

இலங்கையின் 25வது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமனம்

Published on

லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வுபெறும் நிலையில், இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்கவுள்ளார்.

மேலும், இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியான ரியர் அட்மிரல் காஞ்சன பனகொட, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இலங்கை கடற்படையின் 26 ஆவது தளபதியாக பதவியேற்க உள்ளார்.

அவர் வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு பதிலாக நியமிக்கப்படுவார்.

இதற்கிடையில், ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியிலிருந்தும் (CDS) இலங்கை இராணுவத்தில் செயலில் உள்ள சேவையிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...

மஸ்கெலியா கங்கேவத்த த.வி பாடசாலையின் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வகுப்பறை திறந்து வைப்பு

ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் தரம் 6ற்கான மீள் புனரமைப்பு செய்யப்பட்டு...