follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2தென் கொரியாவில் ஏழு நாட்களுக்கு தேசிய துக்க தினம் அனுஷ்டி

தென் கொரியாவில் ஏழு நாட்களுக்கு தேசிய துக்க தினம் அனுஷ்டி

Published on

தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பெங்கொக் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து அங்கு எதிர்வரும் ஏழு நாட்களுக்கு தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இதன்படி, அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரை கொடிக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், குறித்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 179 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி, தென்கொரிய – முவான் சர்வதேச விமான நிலைய சுற்று சுவரில் மோதியதை அடுத்தே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

மோதியதை அடுத்து விமானம் தீப்பற்றியதனாலேயே அதிக அளவிலான உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

X தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இராஜினாமா

எலான் மஸ்க்கின் X சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக பணியாற்றிய லிண்டா யாக்காரினோ (Linda Yaccarino) பதவி விலகியுள்ளார். சுமார்...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ராகம வைத்தியசாலையின் நுழைவாயிலுக்கு அருகில் 200,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ராகம பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்ச...

நாளை முதல் வடக்கு ரயில் சேவைகளில் மாற்றம்

கடந்த சில வாரங்களாக கொழும்பு கோட்டையில் இருந்து இயக்கப்பட்டு வரும் கடுகதி ரயில் சேவையை, கல்கிஸ்ஸை ரயில் நிலையத்திலிருந்து...