follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவை மறுசீரமைக்க தீர்மானம்

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவை மறுசீரமைக்க தீர்மானம்

Published on

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவை (FCID) மறுசீரமைத்து, முழுமையான புலனாய்வுப் பிரிவாக மீண்டும் நிறுவுவதற்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஒரு பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் ஒரு பணிப்பாளரின் கீழ் தனி புலனாய்வு பிரிவாக இந்த பிரிவு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​நிதிக் குற்றப்பிரிவு (FCID) என்பது குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் உள்ள ஒரு நிறுவனமாகும்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் குவிந்து கிடக்கும் முறைப்பாடுகளை விசாரிப்பது கடினமான பணியாக இருப்பதால், நிதிக் குற்றப் பிரிவு மற்றுமொரு பிரிவாக மீண்டும் ஸ்தாபிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்கத்தின் போது நாட்டில் இடம்பெற்ற பாரிய நிதி முறைகேடுகள், மோசடிகள் மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் புதிதாக நிறுவப்பட்டுள்ள நிதிக் குற்றப் பிரிவினூடாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...