follow the truth

follow the truth

May, 18, 2025
Homeஉள்நாடுஉள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க  நடவடிக்கை - லசந்த அழகவன்ன

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க  நடவடிக்கை – லசந்த அழகவன்ன

Published on

அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக பால்மா இறக்குமதி செய்வதில் சில பால்மா நிறுவனங்கள் பிரச்சினைகளை சந்தித்துள்ளது என,  நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் லசந்த அழகவன்ன கூறுகிறார்.

மேலும் இந்த பிரச்சினையை தீர்க்க உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...

மின்கட்டண திருத்த யோசனை தொடர்பான மக்கள் கருத்து கோரல்

மின்கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரையை பரிசீலனை செய்துவருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...