follow the truth

follow the truth

July, 18, 2025
HomeTOP1Smart Youth மீதான விசாரணைகள் ஆரம்பம்

Smart Youth மீதான விசாரணைகள் ஆரம்பம்

Published on

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்ட ஸ்மார்ட் யூத் நைட் கண்காட்சி மற்றும் கச்சேரி தொடரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் திட்டங்களுக்காக இளைஞர் பேரவையின் நிதியை அப்போதைய இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தவறாக பயன்படுத்தியதாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு இளைஞர் பேரவையின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சிகளுக்காகவே இந்தப் பணம் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெளிநாட்டினருக்கான தற்காலிக சாரதி அனுமதிபத்திரம்

இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை விமான நிலையத்திலேயே வழங்க...

அமெரிக்க வரிகளைக் குறைப்பதற்காக இலங்கை பிரதிநிதிகள் இன்று முக்கிய கலந்துரையாடல்

அமெரிக்கா முன்மொழிந்த தீர்வை வரிகளைக் குறைப்பதற்காக இலங்கை பிரதிநிதிகள் இன்று(18) அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் நிகழ்நிலையூடாக கலந்துரையாடலை முன்னெடுக்கவுள்ளதாக...

100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும்

"தெஹிவளை ரயில் நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பின்மைக்கு தீர்வாக, அதைச் சுற்றியுள்ள மதிலை விரிவுபடுத்துதல், ரயில் பயணிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு...