follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉலகம்சியல்கொட் படுகொலை - இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விவாதம்

சியல்கொட் படுகொலை – இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விவாதம்

Published on

பிரதமர் இம்ரான் கானின் தீர்மானத்துக்கமைய பாகிஸ்தானின் சியல்கொட்டில் இலங்கை பிரஜையான பிரியந்த குமார தியவடன படுகொலை செய்யப்பட்ட விவகாரம் இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த விவாதம் , இன்றும் நாளை மறுதினமும்  இடம்பெறும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, பிரியந்த குமார தியவடன படுகொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 85 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெக்சாஸில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு – பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 20க்கு மேற்பட்ட சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக...

முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...