follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1சிறையில் உள்ள இந்து மத கைதிகளுக்கு விசேட வாய்ப்பு

சிறையில் உள்ள இந்து மத கைதிகளுக்கு விசேட வாய்ப்பு

Published on

சிறையில் உள்ள ஹிந்து மத கைதிகளை சந்திக்க, வரும் 14ம் திகதி விசேட நிகழ்ச்சிக்கு சிறைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தை பொங்கல் திருநாளான ஜனவரி 14ம் திகதி இந்த விசேட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அன்றைய தினம், இந்து சமய கைதிகளின் உறவினர்கள் ஒரு கைதிக்கு மட்டுமே போதுமான உணவு மற்றும் இனிப்புகளை கொண்டு வர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களின்படி, சிறைச்சாலை விதிகளின்படி, நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...