follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1சிறையில் உள்ள இந்து மத கைதிகளுக்கு விசேட வாய்ப்பு

சிறையில் உள்ள இந்து மத கைதிகளுக்கு விசேட வாய்ப்பு

Published on

சிறையில் உள்ள ஹிந்து மத கைதிகளை சந்திக்க, வரும் 14ம் திகதி விசேட நிகழ்ச்சிக்கு சிறைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தை பொங்கல் திருநாளான ஜனவரி 14ம் திகதி இந்த விசேட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அன்றைய தினம், இந்து சமய கைதிகளின் உறவினர்கள் ஒரு கைதிக்கு மட்டுமே போதுமான உணவு மற்றும் இனிப்புகளை கொண்டு வர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களின்படி, சிறைச்சாலை விதிகளின்படி, நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அம்பலங்கொடை பொலிஸாரினால் கைது செய்த இளைஞன் மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

அம்பலங்கொடை - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...