follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP1வடக்கின் கடற்றொழில் பிரச்சினை தொடர்பான விசேட கலந்துரையாடலுக்கு தமிழகத்தின் இணக்கம்

வடக்கின் கடற்றொழில் பிரச்சினை தொடர்பான விசேட கலந்துரையாடலுக்கு தமிழகத்தின் இணக்கம்

Published on

வடமாகாண மீனவர் பிரதிநிதிகளும், தமிழக முதலமைச்சர் எம். கே. ஸ்டாலின் இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கின் மீனவப் பிரச்சினை தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் அண்மையில் தமிழக முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்.

மீன்பிடி பிரச்சினை தொடர்பாக எஸ். ஸ்ரீதரன் தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினை தொடர்பில் தனியான கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் அப்போது தெரிவித்தார்.

இதன்படி வடக்கிலுள்ள கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் 07 பேர் இது தொடர்பான கலந்துரையாடலுக்காக இணையவுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலைகள் அதிகரிப்பு?

இன்று(18) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்...

பாகிஸ்தான் வர்த்தகத் தூதுக்குழுவினர் – சபாநாயகர் சந்திப்பு

பாகிஸ்தானின் வர்த்தகத் தூதுக்குழுவினர் இன்றையதினம்(18) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தனர். மருந்துத் தயாரிப்பு, உணவு, தகவல் தொழில்நுட்பம்...

IMF நிறைவேற்று சபை பெப்ரவரி 28 கூடுகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று...