follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1வடக்கின் கடற்றொழில் பிரச்சினை தொடர்பான விசேட கலந்துரையாடலுக்கு தமிழகத்தின் இணக்கம்

வடக்கின் கடற்றொழில் பிரச்சினை தொடர்பான விசேட கலந்துரையாடலுக்கு தமிழகத்தின் இணக்கம்

Published on

வடமாகாண மீனவர் பிரதிநிதிகளும், தமிழக முதலமைச்சர் எம். கே. ஸ்டாலின் இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கின் மீனவப் பிரச்சினை தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் அண்மையில் தமிழக முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்.

மீன்பிடி பிரச்சினை தொடர்பாக எஸ். ஸ்ரீதரன் தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினை தொடர்பில் தனியான கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் அப்போது தெரிவித்தார்.

இதன்படி வடக்கிலுள்ள கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் 07 பேர் இது தொடர்பான கலந்துரையாடலுக்காக இணையவுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...