follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP1இன்று மாலை சில ரயில் சேவைகள் இரத்து செய்யப்படும் சாத்தியம்

இன்று மாலை சில ரயில் சேவைகள் இரத்து செய்யப்படும் சாத்தியம்

Published on

புகையிரத சாரதிக்கான இரண்டாம் தரத்திலிருந்து முதலாம் தரத்திற்கு உயர்த்துவதற்கான பரீட்சைக்கு சாரதிகள் தயாராவதன் காரணமாக இன்று (17ஆம் திகதி) காலை சுமார் 10 ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டன.

இவ்வாறு பல குறுகிய தூர சேவை ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இத்தேர்வு எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதுடன், சுமார் 80 சாரதிகள் இதற்கு தோற்றவுள்ளனர்.

இதன் காரணமாக இன்று பிற்பகலுக்கும் சுமார் 15 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலைகள் அதிகரிப்பு?

இன்று(18) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்...

பாகிஸ்தான் வர்த்தகத் தூதுக்குழுவினர் – சபாநாயகர் சந்திப்பு

பாகிஸ்தானின் வர்த்தகத் தூதுக்குழுவினர் இன்றையதினம்(18) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தனர். மருந்துத் தயாரிப்பு, உணவு, தகவல் தொழில்நுட்பம்...

IMF நிறைவேற்று சபை பெப்ரவரி 28 கூடுகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று...