follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1இன்று மாலை சில ரயில் சேவைகள் இரத்து செய்யப்படும் சாத்தியம்

இன்று மாலை சில ரயில் சேவைகள் இரத்து செய்யப்படும் சாத்தியம்

Published on

புகையிரத சாரதிக்கான இரண்டாம் தரத்திலிருந்து முதலாம் தரத்திற்கு உயர்த்துவதற்கான பரீட்சைக்கு சாரதிகள் தயாராவதன் காரணமாக இன்று (17ஆம் திகதி) காலை சுமார் 10 ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டன.

இவ்வாறு பல குறுகிய தூர சேவை ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இத்தேர்வு எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதுடன், சுமார் 80 சாரதிகள் இதற்கு தோற்றவுள்ளனர்.

இதன் காரணமாக இன்று பிற்பகலுக்கும் சுமார் 15 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...