follow the truth

follow the truth

May, 4, 2025
HomeTOP2இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

Published on

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அல்-காதிர் பல்கலைக்கழக திட்ட அறக்கட்டளை தொடர்பான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்கில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

இம்ரான் கானுக்கு 1 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் ($3,500) அபராதமும் விதிக்கப்பட்டது, அதே நேரத்தில் புஷ்ரா பீபிக்கு அதில் பாதி அபராதம் விதிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நான்காவது பெரிய வழக்கு இதுவாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்கள அதிகாரி கைது

1500 ரூபாவை கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்...

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...